யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியிருக்கின்றது.

இன்று காலை இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம் பொதுமக்களால் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.